282
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை ரசாயன கலவை தொழிலாளி ஒருவர் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ...

311
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் அருகே மாலை நேர சிறப்பு வகுப்பை முடித்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற அப்பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மா...

472
மத்தியப் பிரதேச மாநிலம் பீண்ட் அருகே உள்ள கிராமத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக வந்த கார் கட்டுபாடு இழந்து சாலையில் கும்பலாக நடந்து சென்றுக் கொண்டிருந்த மக்கள் மீது பின்புறமாக மோதியதில் குறைந்தது...

1907
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, குறிஞ்சிப்பாடி அருகே ம...

3172
ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து டிரைவரை மீட்கச் சென்ற நபர்கள் மீது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தின் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான வினோத்குமார்,...

2392
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மகனை நாட்டுத் துப்பாக்கியால் சுடும் பொழுது குண்டு தாக்கி அருகில் இருந்த 5 சிறுவர்கள் காயமடைந்தனர். நலமங்காட்டைச் சேர்ந்த கரியராமன் என்பவர் குடிபோதையில் நேற்று மனைவியி...

3286
இங்கிலாந்தின் Salisbury நகரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். Salisbury  ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக சென்...



BIG STORY